Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘கிருஷ்ணப் பருந்து' நாவலில் இரு பகுதிகள் இருக்கின்றன. இரண்டாவது பகுதிதான் முதற்பகுதிக்கு அர்த்தத்தையும் செறிவையும் நுணுக்கத்தையும் தருகிறது. இயற்கையாகப் பாத்திரங்களை உருவாக்குவதிலும், பிராந்திய பாஷையைப் பளிச்சென்று ஒரு சீறும் வேகமாக உருவாக்குவதிலும், இங்கும் அவர் வெற்றியைக் காணலாம்... இந்த நாவலில் ச..
₹209 ₹220
Publisher: நற்றிணை பதிப்பகம்
கிருஷ்ணப் பருந்தை நாலு நாட்களுக்கு முன் படித்து முடித்-தேன். நான் அந்த ஒரே தடவை பார்த்த, உங்களோடு குறுகிய நேரமே அலைந்து திரிந்த சாலை பஜாரையும் அதன் சுற்று வட்டாரத்தையும் ஒரு ஆவலோடு நினைவுகூரத் தூண்டிற்று. இரு மரபுகள் இரு மொழிகளின் கலப்பில் பிறந்த மனிதர்கள், வாழ்க்கை, சிந்தனை முறைகள் இவற்றை அப்படியே ..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து..
₹90 ₹95
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆகவே, எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும் மனிதனாக
வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன். இப்பொழுது, கண்டவை, கேட்டவை, காண
விரும்புபவை, கேட்க விரும்புபவை, பிறரின் சுகதுக்கங்கள், சந்தர்ப்பங்களின் விசித்திரங்கள்,
அகத்திலும் புறத்திலும் அவ்வப்போது கண்டறியும் உண்மைகள், பொய்கள் - இ..
₹1,950
Publisher: கவிதா வெளியீடு
தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் மிராசுதார் விவசாயிகள் தகராரில் தலித் மக்கள் பெரும்பான்மையோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஒரு குடிசையில் அடைக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்டனர். இச்சம்பவம் அக்காலக் கட்டத்தில் என்னை மிகவும் உலுக்கி விட்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட மக்களைத் தீக்க..
₹190 ₹200
Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
குருபீடம் - ஜெயகாந்தன்:இந்நூல் பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற சிறுகதைதொகுப்பு ஆகும்..
₹171 ₹180